சர்க்கரை ஆலையில்

img

சர்க்கரை ஆலையில் களவுபோகும் பொருட்கள்  கண்டுகொள்ளாத காவல்துறை

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ளது திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த ஆலை கரும்பு விவசாயிகள் மற்றும் அரசின் முதலீட்டில் இயங்குகிறது.